விழிப்புணர்வு

தான் விரும்பும் கடலுக்கும், தான் ரசிக்கும் பவளப் பாறைகளுக்கும் தன்னால் இயன்றதைச் திருப்பிச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டுள்ளார் மாணவி தரணி குணாளன்.
உலகளாவிய நிலையில் கவனத்திற்குரிய அச்சுறுத்தலாக விளங்கும் மலேரியாத் தொற்றால் 2022ஆம் ஆண்டில் 240 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஒருவரது நோய் எதிர்ப்பாற்றல் அவரின் உடலையே தாக்குவதை ‘ஆட்டோ இம்யூன்’ குறைபாடு என்பர்.
விருதுநகர்: தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் களம் மெல்ல சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. இதையடுத்து, தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
டௌன்டவுன் ரயில் பாதையில், பயணிகள் சிங்கப்பூரின் கடல்துறைத் தற்காப்பு குறித்து அறிந்துகொள்ள உதவும் நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.